அமெரிக்காவினதும் சர்வதேச சமூகத்தினதும் நிதிஉதவிகள் கவனக்குறைவாக கூட ஒடுக்குமுறை அரசாங்கத்தை பலப்படுத்தக்கூடாது என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்க காங்கிரசின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்க காங்கிரசின் மனித உரிமைகள் ஆணைக்குழு பயங்கரவாத தடைச்சட்டத்தினால் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து தனது உறுப்பினர்களிற்கும் கலந்துகொண்டவர்களிற்கும் தெரிவிக்குமாறு அம்பிகா சற்குணநாதனிற்கு அழைப்பு விடுத்திருந்தது. அமெரிக்காவும் சர்வதேச சமூகமும் இலங்கை தொடர்பாக இரு … Continue reading அமெரிக்காவினதும் சர்வதேச சமூகத்தினதும் நிதிஉதவிகள் கவனக்குறைவாக கூட ஒடுக்குமுறை அரசாங்கத்தை பலப்படுத்தக்கூடாது
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed